அரசாங்கத்தை கடுமையாகச் சாடிய சஜித் பிரேமதாசவின் புத்தாண்டு உரை.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் புத்தாண்டு உரையில் “வெற்று வாக்குறுதிகள் அல்ல, உண்மையான மாற்றமே தேசத்தின் தேவை!” மேலும் 2025 இறுதியில் ஏற்பட்ட ‘டிட்வா’ (Ditwah) புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய நிவாரணங்கள் போதுமானதாக இல்லை என அவர் சாடினார். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் முறையான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் 2025-ல் அமுல்படுத்தப்பட்ட வரிச் சீர்திருத்தங்கள் சாதாரண மக்களின் முதுகெலும்பை உடைத்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், 2026-ல் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) […]













