இலங்கை செய்தி

2024 ஜனாதிபதித் தேர்தல் – திகாமடுல்ல மாவட்ட தபால் வாக்கு முடிவுகள்

2024 ஜனாதிபதித் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தின் தபால் மூல வாக்கு முடிவுகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி (NPP) வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க திகாமடுல்ல மாவட்டத்தில் அதிக தபால் வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க 11,120 வாக்குகள்

சஜித் பிரேமதாச 7,368 வாக்குகள்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 6,719 வாக்குகள்

நாமல் ராஜபக்ஷ 318 வாக்குகள்

(Visited 18 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை