காங்கோவில் 11 புதிய எபோலா தொற்றாளர்கள் பதிவு
காங்கோ ஜனநாயகக் குடியரசில் பதினொரு புதிய எபோலா தொற்றாளர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இது சமீபத்திய வாரத்தில் தொற்றுக்கள் குறைந்து வரும் போக்கைக் காட்டுகிறது என்று ஐ.நா சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 21ம் நிலவரப்படி, காங்கோவின் கசாய் மாகாணத்தில் 10 தொற்றாளர்கள் மற்றும் 35 மரணங்கள் உட்பட மொத்தம் 57 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று உலக சுகாதார அமைப்பு
தெரிவித்துள்ளது.





