இந்தியா செய்தி

விஜய் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்த மனுவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

தொழிலதிபர் விஜய் மல்லையா 9 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்கள் வங்கி கடன் பெற்று மோசடி செய்துவிட்டு வெளிநாட்டில் தஞ்சமடைந்துள்ளதாக பாரிய அளவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  மும்பை சிறப்பு நீதிமன்றம் மல்லையாவை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது.

இதை எதிர்த்து மல்லையா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், நேற்று இந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி