தென் அமெரிக்கா

பெருவில் மண்சரிவில் சிக்கிய 2 வயது குழந்தை மீட்பு!

பெருவில், கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 வயது குழந்தை மீட்கப்பட்ட காட்சி வெளியாகியுள்ளது.

யாகு புயல் காரணமாக பெய்த கனமழையால் ஜிமர்கா நகரில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் காஸ்டிலோ என்பவர் தனது குழந்தையுடன் சிக்கிக் கொண்டார்.

இந்நிலையில் சேறும் சகதியும் அடித்து வரப்பட்டதில் குழந்தையை காப்பாற்ற முடியாமல் காஸ்டிலோ திணறிய போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த நபர், சேற்றில் இருந்து இழுத்து குழந்தையை காப்பாற்றினார்.

இதில் காயமடைந்த தந்தை, மகன் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

தமிழ்நாடு தென் அமெரிக்கா

3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் சார்ந்த துறைகளில் கடல் போல வாய்ப்புகள்

மாயா அகாடமி ஆஃப் அட்வான்ஸ்டு சினிமாட்டிக்ஸ் எனும் மாக்  (MAAC) கோவையில்  நவீன 3D அனிமேஷன் மற்றும் விஷுவல் எஃபெக்ட்ஸ் குறித்து இளம் தலைமுறை மாணவ,மாணவிகளுக்குபயிற்சி அளித்து
தென் அமெரிக்கா

அவள் என் காதலி.. 800 வருடங்கள் பழமையான மம்மியோடு பொலிஸில் சிக்கிய 26 வயது இளைஞன்!

பெரு நாட்டில் 800 வருடப் பழமையான மம்மியை உணவு வழங்கப்பயன்படும் பையில் வைத்து, எடுத்துச் செல்லும் போது காவல்துறையிடம் நபர் ஒருவர் சிக்கியுள்ளார். பெரு நாட்டை சேர்ந்த