இந்தியா செய்தி

ஜி20 மாநாட்டில் போர் குறித்து விவாதிக்கப்படும் : வினய் குவாத்ரா!

ஜி20 மாநாட்டில் போர் குறித்த விடயங்கள் முக்கியமாக விவாதிக்கப்படும் என இந்தியாவின் வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார்.

ஜி20 கூட்டம் நாளை இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் மேற்படி கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், உணவு, ஆற்றல், மற்றும் உர பாதுகாப்பு மற்றும் பொருளாதார சவால்களில் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை போர் குறித்த விவகாரத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்திருந்தது. அத்துடன், இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலைமையுடன் செயல்பட்டு வருகிறது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி