உலகம் செய்தி

வேல்ஸ் திட்டம்- வடக்கு அயர்லாந்துக்கு பொருந்தாது என பிரித்தானிய அரசு அறிவிப்பு

வேல்ஸ் அரசாங்கத்தை தவிர்த்து வேல்ஸில் முன்னெடுக்கும் ஒரு சர்ச்சைக்குரிய திட்டம், வடக்கு அயர்லாந்துக்கு பொருந்தாது என்று பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

நகர மைய மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், வேல்ஸில் பணம் எவ்வாறு செலவிடப்பட வேண்டும் என்பதை
பிரித்தானிய அரசு தானே முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் வடக்கு அயர்லாந்துக்கு வழங்கப்படும் நிதியை, அங்குள்ள நிர்வாகக் குழுவே முழுமையாக கட்டுப்படுத்தும் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக, வேல்ஸ் அமைச்சர்களைத் தாண்டி அதிகாரம் பயன்படுத்தப்படுவதாக கூறி, 11 தொழிலாளர் கட்சி அரசியல்வாதிகள்,
பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த ஸ்டார்மர், தாம் அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாளரே என்று கூறியதாக பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!