ஆஸ்திரேலியா

வெள்ளக்காடாக மாறிய ஆஸ்திரேலியா – வெளியேற்றப்பட்ட மக்கள்

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள தொலைதூர நகரத்தில் வசிப்போரை நேற்று வெளியேற்றியுள்ளது.

அவசரகாலச் சேவைகள் பிரிவினால் இந்த நடவடிக்கை மேற்கொளள்ப்பட்டுள்ளது.

அவர்கள் மேட்டுப்பாங்கான இடத்திற்குக் கொண்டு சேர்க்கப்பட்டனர்.

ஆஸ்திரேலியாவில் இன்று வெள்ளப்பெருக்கு மோசமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைக் கருத்திற்கொண்டு காவல்துறை அதிகாரிகள் மேலும் பலரை அந்த நகரத்திலிருந்து வெளியேற்றத் திட்டமிட்டுள்ளனர்.

சுமார் 100 பேர் அந்த நகரத்தில் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித