ஆசியா

பிலிப்பீன்ஸ் தீ விபத்தில் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக்கொண்ட உயிரிழந்த 3 சிறுவர்கள்

பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவின் Taytay வட்டாரத்தில் பரவிய தீயால் 40 வீடுகள் அழிந்தன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 2 வயதுச் சிறுமி, 12 வயதுச் சிறுவன் உட்பட 7 பேர் உயிரிழநதனர்.

ஒரே வீட்டில் வசித்த சில குடும்பங்கள் சிறிய இடத்திலிருந்து வெளியேற முடியாமல் தீயில் சிக்கிக்கொண்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் காணப்பட்டனர்.

தீயினால் குறைந்தது 60 குடும்பங்கள் வீடுகளை இழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை அணைக்க 2 மணிநேரமானதென தீயணைப்பு வீரர்கள் குறிப்பிடடுள்ளனர்.

 

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்