ஆசியா செய்தி

பங்களாதேஷ் தலைநகரின் ஏழு மாடிக் கட்டடத்தில் வெடிவிபத்து : 14 பேர் உயிரிழப்பு!

பங்களாதேஷின் தலைநகரில் ஏழு மாடி வர்த்தக கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. டாக்காவின் வணிகப் பகுதியான குலிஸ்தானில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்ப இடத்திற்கு வருகைத் தந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 11 தீயணைப்புத்துறை குழுக்கள் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி