உலகம் செய்தி

நடன்ஸ் மீது தாக்குதல் – அணு அபாயம் குறித்து IAEA எச்சரிக்கை

 நடன்ஸ் அணுசக்தி நிலையம் (Natanz Nuclear Facility) மீது இன்று காலை தாக்குதல் நடந்ததாக ஈரான தெரிவித்ததைத் தொடர்ந்து, சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) கவலை வெளியிட்டுள்ளது.

IAEA வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த தாக்குதல் குறித்து தெஹ்ரான் தகவல் வழங்கியுள்ளது. இருப்பினும், அந்த நிலையத்திற்கு வெளியே கதிர்வீச்சு அளவில் எந்த அதிகரிப்பும் இதுவரை பதிவாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், அணு விபத்து ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க இராணுவ நடவடிக்கைகளில் மிகுந்த நிதானம் கடைப்பிடிக்க வேண்டும் என்று IAEA வலியுறுத்தியுள்ளது.

இதனை அமைப்பின் பணிப்பாளர் ஜெனரல் ரஃபேல் க்ரோசி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!