ஐரோப்பா செய்தி

உக்ரைன் இழந்த பகுதிகளை மீட்பதே அமைதி ஏற்பட ஒரே வழி – டிமிட்ரி குலேபா!

உக்ரைன் இழந்த அனைத்து நகரங்களையும் – அதே போல் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா தீபகற்பத்தையும் – நாட்டின் எல்லைகளை மீட்டெடுப்பதன் மூலம் உண்மையான அமைதியை ஏற்படுத்த முடியும் என வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா தெரிவித்துள்ளார்.

புக்கரெஸ்டில் நடந்த கருங்கடல் பாதுகாப்பு மாநாட்டில் காணொலி காட்சி மூலம் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.

ரஷ்யப் படைகளால் உக்ரேனிய போர்க் கைதியின் தலை துண்டிக்கப்பட்டதைக் காட்டும் வீடியோ குறித்து கருத்து தெரிவித்த அவர் பேரிழிவுகள் ஏற்படுவதை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

(Visited 1 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!