இலங்கை

வெள்ளவத்தையில் நடுவீதியில் தாக்கப்படும் இளைஞர் : சமூகவலைத்தளங்களில் வைரலாகும் காணொலி!

வெள்ளவத்தை பிரதேசத்தில் பொலிஸார் என கூறி இளைஞர் ஒருவரை சிலர் தாக்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

குறித்த இளைஞன் வீதிக்கு அருகில் நிற்பதும், குறித்த இடத்திற்கு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் அவரை தாக்குவதும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் இவ்விடயத்தில் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்