ஐரோப்பா

பிரித்தானியாவில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர் – பொலிஸார் தீவிர விசாரணை!

பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸில் உள்ள பகுதியில் நேற்று (24.05) இரவு இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் 16 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெற்கு வேல்ஸில் உள்ள பாரி தீவு இன்ப பூங்காவிற்கு ஒரு விமான ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது, அவசர சிகிச்சை பிரிவு முயற்சி செய்த நிலையிலும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பூங்காவில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!