ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியாவில் தீவிபத்தில் சிக்கி இளம் இந்திய செவிலியர் பலி

அவுஸ்திரேலியாவில் இந்திய செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். செவிலியர் ஒருவர் வீட்டில் தீயில் சிக்கி பலியானதாக செய்திகள் வெளியாகின.

சிட்னி அருகே டுப்போவில் வசித்து வந்த ஷெரின் ஜாக்சன் (33) என்பவர் உயிரிழந்தார்.

மார்ச் 21 அன்று நடந்த விபத்தைத் தொடர்ந்து ஆபத்தான நிலையில் டுப்போ மருத்துவமனையில் ஷெரின் வென்டிலேட்டரில் இருந்தார். இவரது கணவர் பத்தனம்திட்டா கைப்பட்டூரைச் சேர்ந்த ஜாக்சன், டெக்ஸ்டாவில் பொறியாளர்.

விபத்து நடந்தபோது ஜாக்சன் வேலை விடயமாக வெளியே சென்றிருந்தார். சம்பவம் நடந்தபோது ஷெரின் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!