ஐரோப்பா செய்தி

UKவில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட மோசடிக் குற்றவாளி மீண்டும் சரணடைந்தார்!

பிரித்தானியாவில் தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட மோசடி குற்றவாளியான வில்லியம் ஸ்மித் (William Smith) தானாக முன்வந்து காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.

அவர் தற்போது காவலில் இருப்பதாக சர்ரே காவல்துறை (Surrey Police) தெரிவித்துள்ளது.

இதனை உறுதிப்படுத்திய லாமி (Lammy) தவறான விடுதலைகளில் உள்ள “ஸ்பைக்” (spike)  ஏற்றுக்கொள்ள முடியாதது எனத் தெரிவித்துள்ளார்.

“நாங்கள் சிறை அமைப்புகளை நவீனமயமாக்குகிறோம். பிழைகளைக் குறைக்க  டிஜிட்டல் கருவிகளால் மாற்றுகிறோம்,” என்று அவர் கூறுகிறார்.

மேலும் முன்னதாக விடுதலை செய்யப்பட்ட பிரஹிம் கடூர்-செரிப்பை (Brahim Kaddour-Cherif) கைது செய்ய காவல்துறை முழு வீச்சுடன் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

 

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!