இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

உலகிலேயே தலைசிறந்த அறிவாளியாகிய இந்திய சிறுவன் : ஐன்ஸ்டீன் கூட இவருக்கு அடுத்தப்படிதான்!

பிரித்தானியவை சேர்ந்த சிறுவனின் அறிவற்றளை கண்டு உலகமே வியந்து நிற்கிறது.

இந்தியாவை தனது பூர்வீகமாகக் கொண்ட குறித்த சிறுவன் தற்போது பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.

10 வயதேயான கிரிஷ் அரோரா உலகிலேயே அதிகளவு அறிவுத்திறன் கொண்டவராக அறியப்படுகிறார்.

அண்மையில் அவருக்கு அறிவுதிறன் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அதில் அவர் உலகின் தலைசிறந்த அறிஞர்களாகக் கருதப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட அதிக புள்ளிகளை பெற்றுள்ளார்.

இதன் மூலம் உலகில் தலைசிறந்த அறிவாளிகளில் டாப் 1%ல் கிரிஷ் அரோரா இடம்பிடித்துள்ளார்.

இவ்வளவு ஐக்யூ மார்க் பெற்றதால் கிரிஷை அறிவாளிகள் மட்டுமே படிக்கும் மென்சா பள்ளியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் பிரிட்டனில் மிகவும் உயர்ந்த பள்ளியாகக் கருதப்படும் ராணி எலிசபெத் பள்ளியிலும் சேர்ந்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!