செய்தி விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை – இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

அந்தவகையில், விசாகப்பட்டினம்(Visakhapatnam) மைதானத்தில் நடைபெற்ற 27வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்று நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.

அந்தவகையில், முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 38.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 168 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பில் ஜார்ஜியா பிலிம்மர்(Georgia Filmer) 43 ஓட்டங்களும் அமெலியா கீர்(Amelia Keir) 35 ஓட்டங்களும் பெற்று கொடுத்தனர்.

இந்நிலையில், 169 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 29.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் எமி ஜோன்ஸ்(Amy Jones) 86 ஓட்டங்களும் டாமி பியூமோன்ட்(Tommy Beaumont) 40 ஓட்டங்களும் பெற்றனர்.

(Visited 3 times, 3 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி