ஐரோப்பா

துருக்கியில் பரவி வரும் காட்டுத்தீ : பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை!

துருக்கியில் பரவி வரும் காட்டுத்தீ குறித்து பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறைக்காக சென்றுள்ள சுற்றுலா பயணிகளே மேற்படி எச்சரிக்கப்படுகிறார்கள்.

தியார்பாகிர் மற்றும் மார்டி மாகாணங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகின்ற நிலையில், ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதில் ஏராளமான விலங்குகள் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிவிப்பில், காட்டுத் தீ ஆபத்தானது மற்றும் கணிக்க முடியாதது. அவை எளிதில் தொடங்கி விரைவாகப் பரவும், குறிப்பாக கடுமையான வெப்பத்தின் போது காட்டுத் தீயை ஏற்படுத்துவது தற்செயலாக இருந்தாலும், கிரிமினல் குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே மேற்படி பிரித்தானியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

(Visited 35 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்