இலங்கை

யார் ஆட்சிக்கு வந்தாலும் கடன் செலுத்த வேண்டும் : பந்துல குணவர்தன!

எந்த அரசாங்கம் நாட்டைக் கைப்பற்றினாலும் 2048 ஆம் ஆண்டு வரை நாட்டின் கடனை செலுத்த வேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை வரவு செலவுத் திட்ட பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கடன் வரம்பை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கம் பெறும் கடன் தொகையை அதிகரிக்க முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகிய இரண்டு அரச வங்கிகளின் மூலதனத்தை வலுப்படுத்துவதுடன், இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைப்பதற்கான சட்டரீதியான தேவையை நிறைவேற்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content