பொழுதுபோக்கு

தனி விமான பயணம்… 300 கிலோ தங்கம்… வசமாக சிக்க போகும் ஒயிட் பியூட்டி

வெண்ணெய் குழந்தை போல் இருக்கும் அந்த நடிகை மீது இப்போது அக்கட தேசத்து சினிமா வட்டாரம் ஒரு கண் வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் அந்த விவகாரம் தான்.

அக்கட தேசத்தில் முந்தைய ஆட்சியில் நடந்த ஒரு முறைகேடு தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் சந்தேக வட்டத்திற்குள் வந்தனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சந்தேக வளையத்தில் ஒயிட் பியூட்டி நடிகையும் இருக்கிறார் என்பதுதான் அதிர்ச்சியான தகவல். அதுவும் இந்த விவகாரம் சாதாரணமானது கிடையாது. 300 கிலோ தங்கம் தொடர்பான பிரச்சனை என்பதால் மீடியாக்களின் கவனமும் அதிகமாக இருக்கிறது.

சம்பந்தப்பட்ட நடிகை தன்னுடைய நிறுவனத்தின் மூலம் இத்தனை கிலோ தங்கத்தை வாங்கி இருக்கிறார். அது மட்டும் இன்றி இந்த வழக்கு விசாரணையில் சம்பந்தப்பட்ட முக்கியமானவருடன் நடிகை தனி விமானத்தில் பயணம் செய்திருக்கிறார்.

இது எல்லாம் சேர்த்து அவர் மீது இருக்கும் சந்தேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த விசாரணை அதிவேகமாக நடந்து வரும் நிலையில் எப்போது வேண்டுமானாலும் சிக்கலாம் என்கிறது திரையுலக வட்டாரம்.

இருப்பினும் இது அதிகாரப்பூர்வமாக வெளிவராத காரணத்தினால் நடிகை சிக்குவாரா மாட்டாரா என்ற சந்தேகமும் ஒரு பக்கம் இருக்கிறது. ஏற்கனவே காதல் தோல்வியால் விரக்தியில் இருந்த நடிகை இப்போது அடுத்த பிரச்சனையில் சிக்கி இருக்கிறார்.

(Visited 1 times, 1 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content