உலகம்

மூன்றாம் உலகபோர் எப்போது ஆரம்பமாகும்? : பாபா வங்காவின் கணிப்பு!

சிரியா வீழ்ச்சியடையும் போது, ​​மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளுக்கு இடையே ஒரு பெரிய போர் வரும் எனவும் இதனால் மூன்றாம் போருக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.

இதனை பாபா வங்கா கணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி மனிதகுலத்தின் முடிவு 5,000 ஆம் ஆண்டில் வரும் எனத் தெரிவித்துள்ள பாபா வங்கா மூன்றாம் உலகபோர் பற்றிய தனது குறிப்பை பதிவு செய்துள்ளார்.

அதேபோல் அடுத்த வருடம் இடம்பெறும் பல முக்கிய நிகழ்வுகளை கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!