இலங்கை

Apple’s iPhone 14 திருடுவதற்காக பெண் ஒருவர் செய்த காரியம்!

சீனாவில் பெண் ஒருவர் Apple’s iPhone 14 ஐ திருடுவதற்காக செய்த காரியம் இணைத்தளவாசிகள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிளின் ஐபோன் 14 உலகிலேயே அதிகம் விரும்பப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். ஐபோன் அதன் சிறப்பம்சங்கள் மற்றும் அதிக விலை காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

சீனாவில் சுமார் 7,000 யுவான் மதிப்பிலான ஐபோன் 14 பிளஸ்-ஐ திருடுவதற்காக ஆப்பிள் ஸ்டோரின் திருட்டு தடுப்பு கம்பியை மென்றுள்ளார். இதனையடுத்து குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அறிக்கையின்படி, தென்கிழக்கு சீனாவில் உள்ள ஃபுஜியான் மாகாணத்தில் வசிக்கும் கியு என்ற குடும்பப்பெயரைக் கொண்ட பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்