இலங்கை

இலங்கையில் திருமண வைபவத்தில் விபரீதம் – குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

தம்புத்தேகம – தேக்கவத்தை பகுதியில் பட்சாசு வெடித்து கடும் காயங்களுக்குள்ளான ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தமது வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் பட்டாசு கொளுத்தச் சென்ற போது குறித்த நபர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

வெடிக்காத பட்டாசை மீண்டும் கொளுத்த முற்பட்ட போது, பட்டாசு வெடித்து அந்நபர் கடும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேக்கவத்தையை சேர்ந்த 31 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!