இலங்கை செய்தி

NPP அரசாங்கத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்குவோம் – தோட்ட தொழிலாளர்கள்!

2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியத்தை 1,750 ரூபாயாக  உயர்த்த அரசாங்கம்  முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த முடிவை அக்கரபத்தனை பகுதி தொழிலாளர்கள் வரவேற்றுள்ளனர்.

இதற்காக ஜனாதிபதிக்கு நன்றிக்கூறியுள்ள மக்கள் தோட்ட சமூகங்களின் நீண்டகால கஷ்டங்களை ஒப்புக்கொண்ட ஒரு வரலாற்று மற்றும் இரக்கமுள்ள முடிவு என்று விவரித்தனர்.

வரலாற்றில் இதுவே முதல் முறை என்றும், ஒரு அரசாங்கம் போராட்டங்கள் அல்லது வேலைநிறுத்தங்கள் இல்லாமல் தோட்ட தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தொழிலாளர்கள் ஜனாதிபதி திசாநாயக்கவுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாகவும், 2028 க்கு அப்பால் அவரது தலைமையையும், தற்போதைய அரசாங்கத்தையும்  ஆதரிப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

(Visited 3 times, 3 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!