ஐரோப்பா

ஜெர்மனியில் தோட்டங்கள், மரங்கள் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை -அபராதம் செலுத்த நேரிடும்

ஜெர்மனியில் இந்த மாதம் முதல் செப்டம்பர் வரை, சில தோட்டக்கலை நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்குகள் மற்றும் இனப்பெருக்கம் செய்யும் பறவைகளை பாதுகாப்பதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வேலிகள், மரங்கள் மற்றும் புதர்களை வெட்டுவது கட்டாயமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், லைட் டிரிம்மிங் எணப்படும் மேலோட்டமான வெட்டுதல் பொதுவாக அனுமதிக்கப்படுகிறது.

இந்த விதிகள் கூட்டாட்சி இயற்கை பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்டவை ஆகும்.

இந்த விதிகளை யாராவது மீறினால் அபராதம் விதிக்கப்படும். அபராதத்தின் அளவு, விதி மீறல் எவ்வளவு தீவிரமானது என்பதைப் பொறுத்தது.

தோட்டக்காரர்கள் எந்த வேலையையும் தொடங்குவதற்கு முன் விதிகளை சரிபார்ப்பது சிறந்தது.

(Visited 9 times, 9 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்