ஆசியா செய்தி

சிங்கப்பூரில் Telegram பயனாளர்களுக்கு எச்சரிக்கை

சிங்கப்பூரில் Telegram தளம் பயன்படுத்தும் அதிகமான மக்கள் மோசடிக்குள்ளாகுவதாக தெரியவந்துள்ள நிலையில் அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முற்பாதியில் Telegram தளத்தில் மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை 137.5 சதவீதம் அதிகரித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிக அதிகமாக முதலீட்டு மோசடிகள் நடந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஏனையவைகள் மின்-வணிக, வேலை மோசடிகளாகும்.

Facebook, WhatsApp, Instagram ஆகிய தளங்களையும் அக்கறைக்குரியவையாகக் பொலிஸார் வகைப்படுத்தியுள்ளனர்.

மோசடிக்காரர்கள் மோசடிகளை நிகழ்த்த அந்தத் தளங்களைப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!