ஐரோப்பா

பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து வெடித்த வன்முறை!

பாரீஸ் உட்பட பல முக்கிய நகரங்களின் தெருக்களில் நேற்றிரவு (11.06) வன்முறை வெடித்துள்ளது.

இடதுசாரி போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்மையால் வன்முறை வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் அவரது துணிச்சலான முடிவை பின்வாங்கினால் தலைமை மீதான நம்பிக்கை செயலிழக்கும் என நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

வார இறுதியில் நடந்த ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து தீவிர வலதுசாரிகள் கணிசமான வெற்றிகளைப் பெற்றதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்