Site icon Tamil News

பிரான்ஸ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து வெடித்த வன்முறை!

பாரீஸ் உட்பட பல முக்கிய நகரங்களின் தெருக்களில் நேற்றிரவு (11.06) வன்முறை வெடித்துள்ளது.

இடதுசாரி போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்மையால் வன்முறை வெடித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தேர்தலுக்கு அழைப்பு விடுக்கும் அவரது துணிச்சலான முடிவை பின்வாங்கினால் தலைமை மீதான நம்பிக்கை செயலிழக்கும் என நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

வார இறுதியில் நடந்த ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து தீவிர வலதுசாரிகள் கணிசமான வெற்றிகளைப் பெற்றதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.

Exit mobile version