செய்தி தமிழ்நாடு

விழுப்புரம் – திண்டிவனத்தில் எரிக்கப்பட்டு காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த செங்கல்பட்டு மாவட்டம் எல்லை அருகே உள்ள கரிக்கல் பட்டு கிராமத்தில் 50 வயது மதிக்கத்தக்க உடல் முழுவதும் உடல் எரிக்கப்பட்டு விட்டு காயங்களுடன் ஆண் சடலம் இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் ஒலக்கூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதை அடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

இது சம்பந்தமாக ஒலக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் உடல் முழுவதும் எரிக்கப்பட்டு வெட்டுக்காயங்களுடன் இருந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!