இந்தியா

டெல்லி பறந்தார் விஜய்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று (14) டெல்லி சென்றுள்ளார்.

தமிழக வெற்றி கழகத்தின் கரூரில் பிரசாரக் கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் CBI-யினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த வழக்கு தொடர்பாக விஜய் ஏற்கனவே 2 முறை டெல்லியில் உள்ள CBI அலுவலகத்தில் முன்னிலையாகி விளக்கம் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, நாளை(15) நேரில் முன்னிலையாகுமாறு த.வெ.க. தலைவர் விஜய்க்கு CBI அழைப்பாணை விடுத்திருந்த நிலையில், இன்று அவர் டெல்லி சென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Mahi

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!