இலங்கை

வாகன இறக்குமதி – எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக இலாபம் ஈட்டிய அரசாங்கம்!

நாட்டிற்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதன் மூலம் அரசாங்கம் 441 பில்லியன் ரூபாய் வருமானத்தை எதிர்பார்த்ததாகவும், ஆனால் 904 பில்லியன் ரூபாய் வருமானத்தை ஈட்டியதாகவும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் நிஷாந்த ஜெயவீர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று சுங்கத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை 90 நாட்களுக்குள் விடுவிக்க 3% வரி சேர்க்கப்படும்.

மேலும் இது 5 மாத காலத்திற்குள் சுமார் 45% ஆக அதிகரிக்கும், இதனால் நுகர்வோர் அந்த கூடுதல் தொகையை ஏற்க வேண்டியிருப்பதாக  ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

இதற்கு விளக்கமளித்த அமைச்சர்,  நாட்டில் அந்நிய செலாவணியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக வாகன இறக்குமதியில் இறக்குமதியாளர்கள் மீது இந்த கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!