இலங்கை

இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரல் !

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப ஆர்வமுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற இணையத்தளமான www.parliament.lk இல் உள்ள தகவல்களுக்கு இணங்க விண்ணப்பங்கள் ‘NPCக்கு உறுப்பினர்களை நியமித்தல்’ என்ற விரைவு இணைப்புடன் தயாரிக்கப்பட வேண்டும்.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ‘அரசியலமைப்புச் சபையின் செயலாளர் நாயகம், அரசியலமைப்புச் சபை அலுவலகம், இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே’ என்ற முகவரிக்கு 01 ஜூலை 2024 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாகக் ‘தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ எனக் குறிப்பிடப்படல் வேண்டும்.

விண்ணப்பபடிவத்தை பெற்றுக்கொள்ள பின்வரும் இணையத்தளத்தை பார்வையிடவும்

(Visited 8 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content