உலகம் செய்தி

உலகளாவிய பயங்கரவாத தடை பட்டியலில் இருந்து சிரிய ஜனாதிபதியை நீக்கிய அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான(Donald Trump) சந்திப்புக்கு முன்னதாக சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷராவை(Ahmed al-Sharaa) “பயங்கரவாத” தடைகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கியுள்ளது.

அல்-கொய்தாவுடன் தொடர்புடைய முன்னாள் போராளியான அல்-ஷராவை சிறப்பாக நியமிக்கப்பட்ட உலகளாவிய பயங்கரவாதி பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது என்று கருவூலத் துறை தெரிவித்துள்ளது.

மேலும், அல்-கொய்தாவுடன் தொடர்புடைய முன்னாள் போராளியும், தற்போதய சிரியாவின் உள்துறை அமைச்சர் அனஸ் கட்டாப்பையும்(Anas Hasan Khattab) பயங்கரவாத தடைகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக கருவூலத் துறை குறிப்பிட்டுள்ளது.

(Visited 2 times, 2 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!