உலகம் செய்தி

நைஜீரியாவில் கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி குற்றச்சாட்டு

நைஜீரியாவில்(Nigeria) கிறிஸ்தவர்கள் அச்சுறுத்தலை எதிர்கொள்வதால் மேற்கு ஆப்பிரிக்க நாட்டை வெளியுறவுத்துறை கண்காணிப்பு பட்டியலில் சேர்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்(Donald Trump) குறிப்பிட்டுள்ளார்.

“நைஜீரியாவில் கிறிஸ்தவம் இருத்தலியல்(existential) அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த படுகொலைக்கு தீவிர இஸ்லாமியர்களே காரணம்” என்று டிரம்ப் தந்து ட்ரூத் சோஷியல்(Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஆப்பிரிக்காவின் அதிக எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாகவும், அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இருக்கும் நைஜீரியாவை, மத சுதந்திர மீறல்களில் ஈடுபட்டுள்ள நாடுகளின் பட்டியலில் சேர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

குறித்த பட்டியலில் சீனா(China), மியான்மர்(Myanmar), வட கொரியா(North Korea), ரஷ்யா(Russia) மற்றும் பாகிஸ்தான்(Pakistan) ஆகிய நாடுகள் அடங்கும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!