ஆசியா

அச்சுறுத்தலுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் வடகொரியா மிகப்பெரிய கூட்டுப்பயிற்சி

வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றம் வடகொரியா இணைந்து வரும் ஆகஸ்ட் 21ம் திகதி முதல் 31ம் திகதி வரை மிகப்பெரிய கூட்டுப்போர் பயற்சி நடத்த உள்ளன.

அண்மையில் ஆயுத தொயிற்சாலைகளை பார்வையிட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் போருக்கு தயாராக இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டரா.

வடகொரிய அதிபரின் இந்த உத்தரவை தொடர்ந்து அமெரிக்காவும், தென்கொரியாவும் பல்லாயிரக்கணக்கான வீர்ர்களை கொண்டு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய போர் ஒத்திகை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளன.

இந்த போர் பயிற்சி அணு ஆயுத போருக்கான ஒத்திகை என வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!