ஐரோப்பா செய்தி

(Update)நோர்வே பஸ் விபத்து – மூவர் மரணம்

நோர்வேயில் பேருந்து விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் வடமேற்கு கடற்கரையில் உள்ள ஹாட்சல் மாவட்டத்தில் விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்து சாலையை விட்டு வெளியேறி ஆஸ்வட்நெட் ஏரியில் விழுந்ததாக அதிகாரிகள் செய்திக்குறிப்பில் தெரிவித்தனர்.

விபத்தின் போது பேருந்தில் 60 முதல் 70 பேர் வரை இருந்ததா கருதப்படுகிறது, அவர்களில் பலர் வெளிநாட்டினர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது அனைவரும் வாகனத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தீயணைப்பு, ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் குழுக்களும் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்பகுதியில் கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று வீசுவதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!