ஆசியா

ஜப்பானில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட அதிர்வு – சுனாமி எச்சரிக்கை

ஜப்பானில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட லேசான அதிர்வுகளைத் தொடர்ந்து இன்று கடலோரப் பகுதிகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பசிபிக் பெருங்கடலில் உள்ள Izu islands அதிர்வுகள் ஏற்பட்டன. ஹச்சிஜோஜிமா தீவில் சுமார் 60 செண்டிமீட்டர் உயர அலைகள் எழுந்தன.

மேற்கு, தெற்குப் பகுதிகளில் 20 முதல் 40 செண்டிமீட்டர் உயர அலைகள் எழுந்ததாக ஜப்பான் வானிலை ஆய்வகம் தெரிவித்தது.

இதுவரை சேதம் குறித்தத் தகவல் இல்லை. தோக்கியோவின் அருகிலுள்ள Tateyama நகரில் குடியிருப்பாளர்கள் வீடுகளைவிட்டு வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டனர்.

கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்கும்படி அதிகாரிகள் ஆலோசனை கூறியுள்ளனர்.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!