ஐரோப்பா

ரஷ்ய படைகளிடமிருந்து பாம்புத் தீவை மீட்டு தேசியக்கொடியை ஏற்றிய உக்ரைன் வீரர்கள்

கருங்கடலில் உள்ள பாம்பு தீவை மீண்டும் கைப்பற்றிய உக்ரைன் படையினர் அங்கு தேசியக் கொடியை ஏற்றினர்.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் போர் தொடங்கியபோது, ரஷ்ய கடற்படையினர் பாம்பு தீவை சுற்றி வளைத்து உக்ரைன் ராணுவ வீரர்களை சரணடையுமாறு ரேடியோ மூலம் கெடு விதித்தனர்.

உக்ரேனிய வீரர்கள் சரணடைய மறுத்து, ரஷ்ய துருப்புக்கள் மீது ஆபாசமான வார்த்தைகளை வீசிய பின்னர் வீரமரணம் அடைந்தனர். அப்போது உக்ரைன் வீரர் ரஷ்ய படைகளைத் திட்டிப் பேசியப் பதிவு உலகளவில் பிரபலமானது.

பாம்பு தீவை மீட்பதற்காக உக்ரைன் படைகள் நடத்திய தொடர் தாக்குதல்களால் ரஷ்யப் படைகள் பலத்த இழப்பை சந்தித்த நிலையில், நல்லெண்ண அடிப்படையில் தீவில் இருந்து வெளியேறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்