ஐரோப்பா

ரஷ்ய எல்லையில் குறிவைத்து தாக்குதல் நடத்திய உக்ரைன் : 40 ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு!

கிட்டத்தட்ட 40 ட்ரோன்கள் ஒரே இரவில் ரஷ்ய எல்லையில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் தெற்கில் உள்ள ரோஸ்டோவ் பகுதியில் ஏவப்பட்ட 39 ட்ரோன்களில்  குறைந்தது 24 அழிக்கப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரையன்ஸ்க் பிராந்தியத்தின் எல்லைக்கு மேல் ஐந்து, பெல்கோரோட் பிராந்தியத்தின் எல்லைக்கு மேல் மூன்று, குர்ஸ்க் பிராந்தியத்தின் எல்லைக்கு மேல் மூன்று, ஓரியோல் பிராந்தியத்தின் எல்லைக்கு மேல், ஒன்று வோரோனேஜ் பிராந்தியத்தின் எல்லைக்கு மேல் இரண்டு ட்ரோன்கள் ஏவப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, உக்ரைன் முழுவதும் உள்ள நகரங்களில் ரஷ்யா 188 ட்ரோன்களை ஏவி சாதனை படைத்ததாக கிய்வில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!