ஐரோப்பா

ரஷ்யாவின் முக்கிய பாலத்தை தகர்த்த உக்ரைன் : இருவர் படுகாயம்!

உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் தொடர்ந்து முன்னேறி வரும் வேளையில் அவர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் முக்கியமான பாலம் ஒன்று அழிக்கப்பட்டது.

ரஷ்யாவின் குர்ஸ்கில் உள்ள குளுஷ்கோவ்ஸ்கி மாவட்டத்தில் சீம் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலமே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா சுமி மீது ஏவுகணைத் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்துள்ளது. இதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதேவேளை உக்ரேனிய போராளிகள் குர்ஸ்கிற்குள் சுமார் 15 மைல் தொலைவில் உள்ளனர். இதனால் 120,000க்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய வழிவகுத்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!