ஐரோப்பா

கருங்கடல் பகுதியில் கப்பலை மூழ்கடித்ததாக உக்ரைன் குற்றச்சாட்டு!

கருங்கடல் பகுதியில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில் கப்பல் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதாக உக்ரைன் இன்று (24.02) அறிவித்துள்ளது.

இருப்பினும் ரஷ்ய படையினர் இதனை உறுதிப்படுத்தவில்லை.

2014 இல் மாஸ்கோ இணைக்கப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தில் உள்ள அலுப்கா நகருக்கு அருகில் சீசர் குனிகோவ் என்ற கப்பல் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்ய இராணுவம் இந்த கூற்று குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை, கருங்கடலில் ஆறு உக்ரேனிய ட்ரோன்களை ஒரே இரவில் வீழ்த்தியது என்று மட்டுமே கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 15 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!