பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்தில் நுழைய முயன்ற இருவர் கைது
பிரித்தானியாவின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்திற்குள் நுழைய முயன்ற இருவரை
ஸ்காட்லாந்து காவல்துறை கைது செய்துள்ளது.
அவர்கள் எந்த நாட்வர்கள் என்பதை பொலிஸார் தெரிவிக்கவில்லை.
சம்பவத்தில் 34 மற்றும் 31 வயதுடைய ஆணொருவரும் பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைகள் இன்னும் தொடர்கிறது என கூறப்படுகிறது.
இந்தத் தளம் ஸ்கொட்லாந்தின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது
பிரித்தானியாவின் அணு ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல் படை பிரிவும் இங்கு செயல்படுகிறது.




