உலகம் செய்தி

ஈரானின் ஏவுகணை, ட்ரோன்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடைமறிக்கப்பட்டது

ஈரான் (Iran) ஏவிய ஏழு பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 15 ஆளில்லா விமானங்களை (drones) ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) தனது வான் பாதுகாப்புப் படைகள் மூலம் இன்று இடைமறித்துள்ளது.

மோதல் தொடங்கியதிலிருந்து இதுவரை 334 பாலிஸ்டிக் ஏவுகணைகள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 1,714 ஆளில்லா விமானங்கள் எதிர்கொண்டுள்ளதாகத் ஐக்கிய அரபு அமீரக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்களின் போது, இரண்டு இராணுவ வீரர்கள் மற்றும் ஆறு பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 158 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!