இந்தியா செய்தி

கோவையில் ISIS அமைப்புக்கு ஆள் திரட்டிய இருவர் கைது

கோவையில் ISIS அமைப்புக்கு ஆள் திரட்டியது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இருவரை கைது செய்துள்ளனர்.

கோவையை சேர்ந்த அகமது அலி மற்றும் ஜவஹர் சாதிக் ஆகியோரை NIA அதிகாரிகள் கைது செய்தனர்.

இவ்வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content