கோவையில் ISIS அமைப்புக்கு ஆள் திரட்டிய இருவர் கைது

கோவையில் ISIS அமைப்புக்கு ஆள் திரட்டியது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் இருவரை கைது செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த அகமது அலி மற்றும் ஜவஹர் சாதிக் ஆகியோரை NIA அதிகாரிகள் கைது செய்தனர்.
இவ்வழக்கில் ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
(Visited 3 times, 1 visits today)