உலகம் செய்தி

ரஷ்யாவில் இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன

ரஷ்யாவில் இரண்டு விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரேனிய ட்ரோன் தாக்குதல்கள் சாத்தியம் என சந்தேகிக்கப்படும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விமான நிலையங்களில் அனைத்து புறப்பாடுகளும் வருகைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும், இரண்டு விமான நிலையங்களுக்கு வரும் சில விமானங்கள் மாஸ்கோ விமான மண்டலத்தில் உள்ள மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், கடந்த காலங்களில் ரஷ்யாவை இலக்கு வைத்து உக்ரேனிய ஆளில்லா விமான தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!