உலகம்

புளோரிடாவில் இடம்பெற்ற பேரணியில் பைடனை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப்!

மோசடி குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மீண்டும் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றிப்பெறச் செய்து மக்கள் தன்னை மீண்டும் வெள்ளை மாளிகைக்கு அனுப்புவார்கள் என நம்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புளோரிடாவின் ஹியாலியாவில் பேரணி ஒன்றை நடத்திய அவர், GOP விவாதம் குறித்தும், மற்ற போட்டியாளர்கள் குறித்த விமர்சனத்தையும் முன்வைத்துள்ளார்.

குடியரசுக் கட்சியின் தேசியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட விவாதத்தைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாக தனது சொந்த நிகழ்வை நடத்த டிரம்ப் விருப்பம் தெரிவித்திருப்பது இது மூன்றாவது முறையாகும்.

“நான் இப்போது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு முன்னால் நிற்கிறேன், அது தொலைக்காட்சியில் உள்ளது. ஒரு விவாதத்தை விட இது மிகவும் கடினமானது என மக்கள் முன்னிலையில் ட்ரம்ப் உரையாற்றினார்.

மேலும் கருத்து வெளியிட்ட ட்ரம்ப் தற்போதைய ஜனாதிபதியான பைடனின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்