திருகோணமலை கடற்படை முகாமின் ஜெட்டி உடைந்ததில் பலர் காயம்!

திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள ஜெட்டியின் ஒரு பகுதி உடைந்ததில் பாடசாலை மாணவர்கள் இருவர் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் முகாமுக்குள் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முகாமைப் பார்வையிடச் சென்ற கல்கமுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்களும் அவர்களுடன் சென்ற பெரியவர்களுமே காயமடைந்துள்ளனர்.
(Visited 20 times, 1 visits today)