ஐரோப்பா

போரில் உயிர்நீத்த பிரான்ஸ் பிரஜைகளுக்கு நினைவஞ்சலி!

இஸ்ரேல் – ஹமாஸ் போரில் ஏறக்குறைய 40 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பிரான்ஸில் இன்று (07.02) அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக ஹமாஸ் வசம் இருந்த 04 பிராஸ் பிரஜைகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் மூவர் அவர்கள் வசம் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது.

பிரான்சின் புதிய வெளியுறவு மந்திரி Stéphane Séjourné தனது முதல் பயணத்தை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனிய பிரதேசங்கள் உட்பட மத்திய கிழக்கிற்கு மேற்கொண்ட பின்னர் இந்த விழாவும் வந்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!