உலகம்

சிகாகோ சர்வதேச விமான நிலையத்தில் பெண் ஒருவருக்கு நேர்ந்த துயரம்!

சிகாகோ ஓஹேர் சர்வதேச விமான நிலையத்தில் கன்வேயர் பெல்ட் அமைப்பில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெர்மினல் 5 இன் பேக்கேஜ் பகுதியில் இயந்திரங்களில் ஒரு பெண் சிக்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் சாமான்களை நகர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட் அமைப்பில் சிக்கி, சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதிகாலையில் ஆளில்லாத ஒரு தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் அவர் செல்வது வீடியோவில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!