ஐரோப்பா

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் நடந்த விபரீதம்

ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் எஸன் நகரத்தில் 5வது மாடியில் இருந்து 15 வயது சிறுமி ஒருவர் கீழே விழுந்துள்ளார்.

ஜெர்மனியின் எஸன் நகரத்தில் 5 ஆவது மாடியில் இருந்து 15 வயதுடைய சிறுமியானவர் கீழே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

13ஆம் திகதி குறித்த சிறுமி அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து விழுந்ததாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இவர் நிலத்தில் விழுந்ததால் மிகவும் படுங்காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.

இதேவேளையில் பொலிஸார் இச்சமபவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமி தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறொருவரால் மேலிருந்து தள்ளப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றது.ஷ

மேலும் 15 வயது சிறுமியுடைய தகவல்கள் எதுவும் பொலிஸார் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)
See also  பெல்கொரோட் பகுதியில் உக்ரேனிய ஆளில்லா விமானத் தாக்குதலில் 4 பேர் பலி! - ரஷ்யா தகவல்
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content